Wednesday, March 27, 2013

மாயன் அத்தியாயம் -இரண்டு (மாசன் இன மக்கள்)

மாசன் இன மக்கள்  ரொம்ப கொடுமையானவர்கள்...ஆயுத பலம் மிக்க அவர்களின் நடவடிக்கைகள் பல இன மக்களிடம் பயத்தை உருவாகியது.அவர்களின் நடை உடை அனைத்தும் மற்ற இன மக்களை ஒப்பிடும் போது  அதிகம் வேற்றுமையை  தந்தது... அவர்கள்  பகல் நேர பொழுதில் அண்ணாந்து  மேல பார்க்க மாட்டார்கள்.... சூரியனை பிடிக்காத வர்கத்தினர் அவர்கள்.

மாறாக நிலவை வழிபட்டு வந்தனர்...... மூக்கில் இரு புறமும் துளை இட்டு மீசை முடியை துளை வலி விட்டு அதில் மனித கட்டை விரலின் எலும்பை கட்டி தொங்க விட்டு இருப்பார்கள்...தன் இனம் மட்டும் உயர்ந்தவர்கள். என்பதை  வலிஉரிதி வந்தார்கள்.... மற்ற இன மக்களை கொள்வது இவர்களின் பழக்கம்.............அனாலும் மாசன் இனத்தை எதிர்க்க  யாருக்கும் தைரியம் இல்லாமல் இருந்தது.

மாசன் இனத்தின் தலைவன் முயலிய. அந்த மானின் அருகில் சென்று அதை எடுக்க சென்றான்.... மதளங்கி மரத்தின் மேல இருந்து இதை கவனித்து கொண்டு இருந்தான்.மாசன் இனம் மக்கள் தலைக்கு மேல் பார்க்க மாட்டார்கள் என்பதை அவன் தந்தை கூறிய வார்த்தையால்...
தைரியமாக மரத்தின் மேல்  உட்காந்து இருந்தான். துடி துடித்த மானின் அருகில் சென்ற முயலிய அருகில் இருந்த கல் குத்தியை பார்த்ததும் வேறு ஒரு நடமாட்ரம்இருப்பாதாக மற்றவர்களிடம் செய்கை  செய்தான்... அனால் மதளங்கி மரத்தின் மேல் இருபது அவர்களுக்கு தெரியவில்லை... மற்றவர்களும் சுத்தி சென்று பார்த்தார்கள்... யாரும் இல்லை என்று சொனாலும்.. முயலிய அதை ஏற்க மறுத்து மான் அருகில் சென்றான்

தமக்கு அந்த மான் இல்லை என நினைத்த மதளங்கி மரத்தை பற்றி நின்றான்... அருகில் சென்ற முயலிய அந்த மானை உற்று நோக்கினான். மான் இறக்கவில்லை..என்றதும் அதை அங்கைய விடு சென்றான். தான் எய்த அன்பு அந்த மானை ஒரு அடியால் இறக்க வைக்கவில்லை என்று கோபத்துடன் சென்றான்....

உண்மை அறியாமல் மாரத்தில் இருந்து எறங்கி மதளங்கி மானை துகிணன்.
 அருகில் இருந்த தன் கல் குத்தி  எடுத்து கொண்டு மான் உடன் சென்றான்..... தூரத்தில் இதை கவனித்த முயலிய அவனை நோக்கி அன்பு எய்தான்.... விட்ட அன்பு மத்ளங்கி  அருகில் சென்ற குத்தியது.. அடுத்த கணம் சுதாரித்த மதளங்கி  வேகமா ஓடி மரத்தில் ஏறினான்.... அருகில் இருந்த மாதொரு  மர கிளையை  பிடுத்து மாறி மாறி சென்றான்... முயலிய  மற்றும் அவன் கூட வந்த அனைவரும் அம்பை எய்தார்கள்....அனான்லும் மதளங்கி அங்க இரூந்து  தப்பித்து  சென்றான்..... அது பகல் பொழுது  என்பதால் மரத்தில் மேல் முயலிய பார்க்க வில்லை  எதை பயன் படுத்தி மதன்ளங்கி  தன் இன மக்களுக்கு மானை உணவாக கொண்டு சென்றான்.....

No comments:

Post a Comment